என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகாடு மலைப்பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி
Byமாலை மலர்19 Nov 2020 9:29 AM GMT (Updated: 19 Nov 2020 9:29 AM GMT)
வடகாடு மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு, வண்டிப்பாதை, கோமாளிபட்டி, கண்ணனூர் ஆகிய மலைக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கத்தரி நடவு செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கத்தரிக்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. மேலும் விலையும் வீழ்ச்சி அடைந்தது.
கடந்த மாதம் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.100 முதல் ரூ.800 வரையே விற்பனை ஆகிறது. இதனால் கத்தரி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X