என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழியான் வாய்க்காலின் மதகு உடைப்பு: விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை - விவசாயிகள் தவிப்பு
Byமாலை மலர்8 Nov 2020 9:02 AM GMT (Updated: 8 Nov 2020 9:02 AM GMT)
கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசலாற்று கிளை வாய்க்காலின் மதகு உடைந்துள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசலாற்று கிளை வாய்க்காலின் மதகு உடைந்துள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. கிளை வாய்க்கால்கள் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், ஆழியான் வாய்க்காலின் மதகு அழகாபுத்தூர் பகுதியில் உடைந்துள்ளது.
மழைக்காலம் என்பதால் இதுபோன்ற பழுதுகள் தொடராமல் இருக்க காவிரி பாசன பகுதியை கண்காணிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் பகுதியில் உள்ள அரசலாற்று கிளை வாய்க்காலின் மதகு உடைந்துள்ளதால் விவசாயத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. கிளை வாய்க்கால்கள் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், ஆழியான் வாய்க்காலின் மதகு அழகாபுத்தூர் பகுதியில் உடைந்துள்ளது.
மழைக்காலம் என்பதால் இதுபோன்ற பழுதுகள் தொடராமல் இருக்க காவிரி பாசன பகுதியை கண்காணிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X