என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
Byமாலை மலர்1 Nov 2020 9:36 AM GMT (Updated: 1 Nov 2020 9:36 AM GMT)
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக சாலமன்ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திருநாவுக்கரசு திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கும், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சாலமன்ராஜா ராணிப்பேட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக சாலமன்ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X