search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்கு

    குளித்தலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    குளித்தலை:

    குளித்தலையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 31 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×