என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்கோ நிறுவன உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்29 Oct 2020 1:49 PM GMT (Updated: 29 Oct 2020 1:49 PM GMT)
திருச்சியில் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கார்கோ நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி உறையூர் வடக்கு அச்சடிகார தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி விஜயராணி. அஸ்கன் கார்கோ மூவர்ஸ் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மதுபோதையில் கிருஷ்ணமூர்த்தி வந்துள்ளார். அப்போது அவரது மனைவி விஜயராணி சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X