என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோழிப்பண்ணையில் தீ விபத்து- சுமார் 4,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு
Byமாலை மலர்20 Oct 2020 10:26 AM GMT (Updated: 20 Oct 2020 10:26 AM GMT)
திருவள்ளூர் அருகே கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 4 ஆயிரம் கோழிகள் தீயில் கருகின.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் கோழிக்குஞ்சு வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் கோழிகள் இருந்த கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக கோழிகள் சூடுப்படுத்தும் மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 4000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்ததால் 2,000 கோழிக்குஞ்சுகள் உயிர் தப்பின. இந்த விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழி தீவனம், பராமரிப்பு உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் கோழிக்குஞ்சு வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார். 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 6 ஆயிரம் கோழிகள் இருந்த கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக கோழிகள் சூடுப்படுத்தும் மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 4000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்ததால் 2,000 கோழிக்குஞ்சுகள் உயிர் தப்பின. இந்த விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழி தீவனம், பராமரிப்பு உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X