search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புறநகர் ரெயில் சேவை
    X
    புறநகர் ரெயில் சேவை

    அக்டோபர் 5 முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை :

    அக்டோபர் 5-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் புறநகர் ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காட்டி பயணிக்கலாம். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×