என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரே வாரத்தில் 8 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்30 Sep 2020 6:48 PM GMT (Updated: 30 Sep 2020 6:48 PM GMT)
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போலீஸ் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்த 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், டிரைவர், 2 போலீஸ் ஏட்டுகள் மற்றும் 2 பெண் போலீசார் என 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மற்ற போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது போலீஸ் ரோந்து ஜீப், செயல்படாமல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கிருமி நாசினி கொண்டு அதை கழுவி சுத்தம் செய்த பிறகே மீண்டும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மற்ற போலீசார் தங்கள் சொந்த வாகனங்களிலேயே ரோந்து சென்று வருகிறார்கள்.
போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் புகார் மனுக்களையும் போலீஸ் நிலையத்துக்கு வெளியே வைத்து போலீசார் வாங்கி விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போலீஸ் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வந்த 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், டிரைவர், 2 போலீஸ் ஏட்டுகள் மற்றும் 2 பெண் போலீசார் என 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மற்ற போலீசார் அச்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது போலீஸ் ரோந்து ஜீப், செயல்படாமல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கிருமி நாசினி கொண்டு அதை கழுவி சுத்தம் செய்த பிறகே மீண்டும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மற்ற போலீசார் தங்கள் சொந்த வாகனங்களிலேயே ரோந்து சென்று வருகிறார்கள்.
போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் புகார் மனுக்களையும் போலீஸ் நிலையத்துக்கு வெளியே வைத்து போலீசார் வாங்கி விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X