என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம்- கலெக்டர் திறந்து வைத்தார்
Byமாலை மலர்30 Sep 2020 8:03 AM GMT (Updated: 30 Sep 2020 8:03 AM GMT)
தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் இங்கு ரூ.23 லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கு கலெக்டர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் முருகன், தென்காசி யூனியன் ஆணையாளர் சண்முகசுந்தரம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் ஹெல்வின், ராதாகிருஷ்ணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தனியா, தென்காசி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஆறுமுகசாமி, பிரதீவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X