என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து கலந்தாய்வு
Byமாலை மலர்28 Sep 2020 12:31 PM GMT (Updated: 28 Sep 2020 12:48 PM GMT)
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில், சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. தமிழக உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகள் பெயரை வெளியிட்டார்.
சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதல் இடம் பிடித்தார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம் பிடித்தார்.
அக்டோபர் 1-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும். 1-ந்தேதி முதல் 5-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
அக்டோபர் 8-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X