என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாத 17 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்28 Sep 2020 7:55 AM GMT (Updated: 28 Sep 2020 7:55 AM GMT)
பாபநாசம் அருகே இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி பகுதியில் உதவி செயற்பொறியாளர் மாதவன் தலைமையில் செயல் அதிகாரி கார்த்திகேயன், செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளர் மருதமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் நாடிமுத்து ஆகியோர் பாபநாசம் புதிய பஸ் நிலையம், கடை வீதி, தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 17 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பாபநாசம் பகுதியில் பாலித்தீன் பைகள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X