என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.பி.பி.யின் மனிதநேய பண்பு, பிறரையும் நேசிக்கும் அன்பு
Byமாலை மலர்26 Sep 2020 9:00 AM GMT (Updated: 26 Sep 2020 9:00 AM GMT)
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரபலமான பாடகராக மாறிய பின்பும் எளிமையுடன் பிறரை நேசிக்கும் குணம் கொண்டவராக திகழ்ந்தார்.
பாடகர் எஸ்.பி.பி. பிரபலமான பாடகராக மாறிய பின்பும், எளிமையுடன் வாழ்ந்தார். பிறரை நேசிக்கும் குணம் கொண்டவர்.
உடன் பாடும் பாடகருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர். இதனால் சக கலைஞர்கள் மத்தியில் அதிசயத்துடன் பார்க்கப்பட்டார்.
கேரளாவின் பிரபல பாடகர் ஏசுதாஸ் இவரை தனது உடன்பிறவா சகோதரர் என்று கூறியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. தன்னோடு சேர்ந்து பாடும் இளைய பாடகர்களுக்கு மதிப்பு கொடுத்து பாட வைப்பார்.
உடன் பாடும் பாடகருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர். இதனால் சக கலைஞர்கள் மத்தியில் அதிசயத்துடன் பார்க்கப்பட்டார்.
கேரளாவின் பிரபல பாடகர் ஏசுதாஸ் இவரை தனது உடன்பிறவா சகோதரர் என்று கூறியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. தன்னோடு சேர்ந்து பாடும் இளைய பாடகர்களுக்கு மதிப்பு கொடுத்து பாட வைப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X