என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 86 பேருக்கு கொரோனா - மூதாட்டி உயிரிழப்பு- ஒரே நாளில் 135 பேர் டிஸ்சார்ஜ்
Byமாலை மலர்21 Sep 2020 12:53 AM GMT (Updated: 21 Sep 2020 12:53 AM GMT)
மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை:
மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 75 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 100 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 710 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பில் யாரும் உயிரிழக்காத நிலையில் நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை 378 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
மதுரையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 75 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 135 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 100 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 710 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பில் யாரும் உயிரிழக்காத நிலையில் நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மதுரையில் இதுவரை 378 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X