என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமர்சிப்பதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்
Byமாலை மலர்20 Sep 2020 11:05 AM GMT (Updated: 20 Sep 2020 11:05 AM GMT)
சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தடுக்க வழக்கு தொடர வேண்டும் என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் உதயகுமார் இன்று மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற வழக்கறிஞர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ‘‘சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர வேண்டும். அமைச்சரை விமர்சிக்கக் கூடாது என்பதை எச்சரிக்கும் வகையில் வழக்கு தொடர வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X