என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Sep 2020 11:17 AM GMT (Updated: 16 Sep 2020 11:17 AM GMT)
திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்:
திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் சி.ஐ.டி.யூ. செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2015 நவம்பர் முதல் கடந்த ஆகஸ்டு முடிய 58 மாத அகவிலைபடி உயர்வும், நிலுவை தொகையும் உடனே வழங்க வேண்டும். ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X