search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    மதுரையில் எரிந்த நிலையில் சிறுமி உடல் மீட்பு- போலீசார் விசாரணை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    குண்டாற்று ஓடைப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டுள்ள போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×