search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி வீரமணி
    X
    கி வீரமணி

    பெரியார் சிலை அவமதிப்பு- கி.வீரமணி கண்டனம்

    பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.

    இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×