என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியார் சிலை அவமதிப்பு- கி.வீரமணி கண்டனம்
Byமாலை மலர்18 July 2020 2:05 PM GMT (Updated: 18 July 2020 2:05 PM GMT)
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.
இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அவமதிப்பு செய்தனர். பிற்பகலில் திருக்கோவிலூரில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர்.
இவ்விரு சம்பவத்திற்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அடிக்க அடிக்க எழும் பந்துபோல அவமதிக்க அவமதிக்க பெரியார் கொள்கையும் இயக்கமும் செழிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X