என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்6 July 2020 12:43 PM GMT (Updated: 6 July 2020 12:43 PM GMT)
கூடமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர்:
கெங்கவல்லி தாலுகா கூடமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கணவாய்காடு, 74-கிருஷ்ணாபுரம், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை ஆத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கெங்கவல்லி தாலுகா கூடமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கணவாய்காடு, 74-கிருஷ்ணாபுரம், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை ஆத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X