search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    கூடமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    கூடமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    ஆத்தூர்:

    கெங்கவல்லி தாலுகா கூடமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கணவாய்காடு, 74-கிருஷ்ணாபுரம், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை ஆத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×