என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா : சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
Byமாலை மலர்6 July 2020 9:30 AM GMT (Updated: 6 July 2020 9:30 AM GMT)
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத்தை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
சிவகாசி:
சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 40 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் நேற்று இரவு 8.20 மணிக்கு பூட்டப்பட்டது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சிவகாசி நகராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கொரோனா தடுப்பு பணியில் மீண்டும் தீவிரம் காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X