என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் ரெயில் பாலத்தில் படகு மோதி விபத்து
Byமாலை மலர்30 Jun 2020 8:20 AM GMT (Updated: 30 Jun 2020 8:20 AM GMT)
பாம்பன் ரெயில் பாலத்தில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றின் வேகத்தால் விசைப்படகு தூக்கு பாலத்தின் மீது மோதி உரசி விபத்து ஏற்பட்டது.
ராமேசுவரம்:
பாம்பன் ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்த பழமையான பாலமாகும். இதையடுத்து தற்போதுள்ள ரெயில் பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ. 250 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பாம்பன் பகுதியில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள கடல் பகுதியில் நேற்று விசைப்படகு ஒன்றில் 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடல் நீரோட்டம் சற்று குறைந்த நிலையில் காணப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து படகை இயக்க சற்று சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றின் வேகத்தால் அந்த விசைப்படகு, தூக்கு பாலத்தின் மீது மோதி உரசிய நிலையில் நின்றது. இதையடுத்து அந்த படகை மீனவர்கள் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழு மீட்கும் பணியில் ஈடுபட்டது.
பாம்பன் ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்த பழமையான பாலமாகும். இதையடுத்து தற்போதுள்ள ரெயில் பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ. 250 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பாம்பன் பகுதியில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள கடல் பகுதியில் நேற்று விசைப்படகு ஒன்றில் 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடல் நீரோட்டம் சற்று குறைந்த நிலையில் காணப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து படகை இயக்க சற்று சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பலத்த காற்றின் வேகத்தால் அந்த விசைப்படகு, தூக்கு பாலத்தின் மீது மோதி உரசிய நிலையில் நின்றது. இதையடுத்து அந்த படகை மீனவர்கள் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழு மீட்கும் பணியில் ஈடுபட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X