என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு- காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்28 Jun 2020 5:40 AM GMT (Updated: 28 Jun 2020 5:40 AM GMT)
தென்காசியில் போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் இறந்ததாக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநரான குமரேசனை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து குமரேசன் உயிரிழந்த தகவலை அறிந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த ஓட்டுநர் குமரேசனின் தந்தையான நவனீத கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காவலர் மற்றும் எஸ்.ஐ. என இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநரான குமரேசனை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து குமரேசன் உயிரிழந்த தகவலை அறிந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த ஓட்டுநர் குமரேசனின் தந்தையான நவனீத கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காவலர் மற்றும் எஸ்.ஐ. என இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X