என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாத்திய திறமையுடன் 1½ வயது குழந்தை
Byமாலை மலர்15 Jun 2020 7:12 AM GMT (Updated: 15 Jun 2020 7:12 AM GMT)
பரமக்குடியை சேர்ந்த 1½ வயது குழந்தை விலங்குகள், பறவைகள், தேசிய தலைவர்கள், விளையாட்டுகள், பொது அறிவு கேள்விகள் என 177 பொருட்களை அடையாளம் காண்பித்து பதில் கூறும் அசாத்திய திறமை பெற்றுள்ளார்.
பரமக்குடி:
பரமக்குடி எஸ்.பி.எம். காலனியை சேர்ந்தவர் அருண் சக்கரவர்த்தி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது 1½ வயது பெண் குழந்தை ஆதிரா. இந்த குழந்தை விலங்குகள், பறவைகள், தேசிய தலைவர்கள், உடல் உறுப்புகள், வாகனங்கள், விளையாட்டுகள், பொது அறிவு கேள்விகள் என 177 பொருட்களை அடையாளம் காண்பித்து பதில் கூறும் அசாத்திய திறமை பெற்றுள்ளார்.
சிறுமியின் இந்த அபார திறமையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பரமக்குடி எஸ்.பி.எம். காலனியை சேர்ந்தவர் அருண் சக்கரவர்த்தி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது 1½ வயது பெண் குழந்தை ஆதிரா. இந்த குழந்தை விலங்குகள், பறவைகள், தேசிய தலைவர்கள், உடல் உறுப்புகள், வாகனங்கள், விளையாட்டுகள், பொது அறிவு கேள்விகள் என 177 பொருட்களை அடையாளம் காண்பித்து பதில் கூறும் அசாத்திய திறமை பெற்றுள்ளார்.
சிறுமியின் இந்த அபார திறமையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X