என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுண்டம்பாளையம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர்
Byமாலை மலர்5 Jun 2020 7:31 AM GMT (Updated: 5 Jun 2020 7:31 AM GMT)
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜித்குமார்(வயது23). இவருக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சிறுமியை கண்டித்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வெளியில் சென்ற சிறுமியை காணவில்லை.
பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து துடியலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்குமார் தான் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜித்குமார்(வயது23). இவருக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சிறுமியை கண்டித்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வெளியில் சென்ற சிறுமியை காணவில்லை.
பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து துடியலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்குமார் தான் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X