என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டையில் விவசாயி அடித்து கொலை
Byமாலை மலர்28 May 2020 8:58 AM GMT (Updated: 28 May 2020 8:58 AM GMT)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் ராமன் (வயது 65). விவசாயி. இதே ஊரை சேர்ந்த செல்வம் மகன்கள் மூர்த்தி, தங்கராஜ், பொன்னுச்சாமி ஆகியோரின் தோட்டமும், ராமனின் தோட்டமும் அருகருகே உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமன் தனக்கு சொந்தமான இடத்தில் ஊன்றப்பட்டு இருந்த கல்லை பிடுங்கி எறிந்தார். இதனால் ராமனுக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு ராமன் நிலக்கோட்டை சென்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தங்கராஜ் உருட்டுக்கட்டையால் ராமனை தாக்கி விட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ராமனை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் ராமன் (வயது 65). விவசாயி. இதே ஊரை சேர்ந்த செல்வம் மகன்கள் மூர்த்தி, தங்கராஜ், பொன்னுச்சாமி ஆகியோரின் தோட்டமும், ராமனின் தோட்டமும் அருகருகே உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமன் தனக்கு சொந்தமான இடத்தில் ஊன்றப்பட்டு இருந்த கல்லை பிடுங்கி எறிந்தார். இதனால் ராமனுக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு ராமன் நிலக்கோட்டை சென்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தங்கராஜ் உருட்டுக்கட்டையால் ராமனை தாக்கி விட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ராமனை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X