என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊர்க்காவல் படை வீரருக்கு கொரோனா உறுதி - குடும்பத்தில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Byமாலை மலர்23 May 2020 9:46 AM GMT (Updated: 23 May 2020 9:46 AM GMT)
பூதலூர் ஒன்றியத்தில் ஊர்க்காவல் படை வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தது குடும்பத்தில் உள்ள 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பூதலூர்:
பூதலூர் ஒன்றியம் கோவிலடி கிராமத்திற்கு சென்னையில் சிறப்பு காவல் படையில் பணியாற்றியவர் விடுமுறையில் வந்துள்ளார்.
அவர் நேற்று திருச்சியில் பணியில் சேர சென்றார். அங்கு அவருக்கு கொரோனா தொற்றுக்கான சுவாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது அதில் முடிவு பாசிட்டிவ் என இருந்தது.
இதுகுறித்து பூதலூர் தாசில்தார் சிவகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் காவல்படை ஊழியருடன் தொடர்புடைய அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள் மொத்தம் 6 பேர் தஞ்சை வல்லத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் வசித்த தெரு தனிமைப்படுத்தப்பட்டது. தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுகாதாரமாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் கோவிலடி கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.
பூதலூர் ஒன்றியம் கோவிலடி கிராமத்திற்கு சென்னையில் சிறப்பு காவல் படையில் பணியாற்றியவர் விடுமுறையில் வந்துள்ளார்.
அவர் நேற்று திருச்சியில் பணியில் சேர சென்றார். அங்கு அவருக்கு கொரோனா தொற்றுக்கான சுவாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது அதில் முடிவு பாசிட்டிவ் என இருந்தது.
இதுகுறித்து பூதலூர் தாசில்தார் சிவகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் காவல்படை ஊழியருடன் தொடர்புடைய அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள் மொத்தம் 6 பேர் தஞ்சை வல்லத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் வசித்த தெரு தனிமைப்படுத்தப்பட்டது. தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுகாதாரமாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் கோவிலடி கிராமம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X