என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருமாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்23 May 2020 7:47 AM GMT (Updated: 23 May 2020 7:47 AM GMT)
கருமாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக்கானூரணி:
மதுரை கருமாத்தூர் அருகே உள்ள புளியகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் மனைவி ராஜீ (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜீ தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜீ பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X