என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது
Byமாலை மலர்21 May 2020 10:37 AM GMT (Updated: 21 May 2020 10:48 AM GMT)
கும்பகோணத்தில் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையபேட்டை மாங்குடியை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு இரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பன்னீர் விலக்கி விட முயன்ற போது சிலர் பன்னீரை அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த பன்னீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையபேட்டை மாங்குடியை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு இரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பன்னீர் விலக்கி விட முயன்ற போது சிலர் பன்னீரை அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த பன்னீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X