என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக யுத்தம் என்ற பெயரில் எழுத்தாளர் உருவாக்கிய கொரோனா விழிப்புணர்வு பாடல்
Byமாலை மலர்20 May 2020 11:41 AM GMT (Updated: 20 May 2020 11:41 AM GMT)
உலக யுத்தம் என்ற தலைப்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வகையில் பிரபல எழுத்தாளர் பொன் தமிழ், வேகமாதான் பரவுற சக்தி இருக்கு... என்னை கொல்ல மருந்துதான் எங்க இருக்கு... என்ற பாடலை உருவாக்கி உள்ளார். உலக யுத்தம் என்ற தலைப்பில் கொரோனா வைரஸ் மக்களை பார்த்து கேட்கும் வகையில் இப்பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வகையில் பிரபல எழுத்தாளர் பொன் தமிழ், வேகமாதான் பரவுற சக்தி இருக்கு... என்னை கொல்ல மருந்துதான் எங்க இருக்கு... என்ற பாடலை உருவாக்கி உள்ளார். உலக யுத்தம் என்ற தலைப்பில் கொரோனா வைரஸ் மக்களை பார்த்து கேட்கும் வகையில் இப்பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X