என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 5,480 பேர் கைது
Byமாலை மலர்29 April 2020 12:59 PM GMT (Updated: 29 April 2020 12:59 PM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சுற்றி திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 197 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 158 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தவை ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 5 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,934 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சுற்றி திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 197 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 158 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தவை ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 5 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,934 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X