என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே புளியமரத்தில் தீவிபத்து
Byமாலை மலர்2 April 2020 11:34 AM GMT (Updated: 2 April 2020 11:34 AM GMT)
பாபநாசம் அருகே 30 அடி உயரமுள்ள புளியமரத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் ஒன்றியம் திருவைகாவூர் ஊராட்சியில் மெயின்ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 அடி உயரமுள்ள புளியமரம் ஒன்று இருந்தது. இந்த புளியமரத்தில் உள்ள பொந்திலிருந்து திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ராமவிஜயன் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து புளியமரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
பாபநாசம் ஒன்றியம் திருவைகாவூர் ஊராட்சியில் மெயின்ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 30 அடி உயரமுள்ள புளியமரம் ஒன்று இருந்தது. இந்த புளியமரத்தில் உள்ள பொந்திலிருந்து திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் ராமவிஜயன் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து புளியமரத்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X