என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே நாடகம் பார்க்க சென்ற விவசாயி மரணம்
Byமாலை மலர்25 Feb 2020 10:15 AM GMT (Updated: 25 Feb 2020 10:15 AM GMT)
செய்யாறு அருகே நாடகம் பார்க்க சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (37) விவசாயி. மயான கொள்ளை திருவிழாவையொட்டி வெம்பாக்கம் அருகேயுள்ள செய்யனூரில் நேற்றிரவு நாடகம் நடந்தது. இதனை பார்க்க சென்ற ஜெய்சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்த போது ஜெய்சங்கர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெய்சங்கர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (37) விவசாயி. மயான கொள்ளை திருவிழாவையொட்டி வெம்பாக்கம் அருகேயுள்ள செய்யனூரில் நேற்றிரவு நாடகம் நடந்தது. இதனை பார்க்க சென்ற ஜெய்சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்த போது ஜெய்சங்கர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெய்சங்கர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X