என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே பாம்பு கடித்து பெண் பலி
Byமாலை மலர்11 Feb 2020 12:02 PM GMT (Updated: 11 Feb 2020 12:02 PM GMT)
களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஊச்சிக்குளத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி தங்கரத்தினம் (44). இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தங்கரத்தினம் கல்லடி சிதம்பரபுரத்திற்கு வயலில் களை எடுக்கும் பணிக்காக சென்றார். வயலில் களை எடுத்து விட்டு வயல் வரப்பில் சாப்பிடுவதற்காக நடந்து வந்த போது அவரை பாம்பு கடித்தது.
இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு களக்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர், அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தங்கரத்தினம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X