என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெஞ்ஞானபுரம் அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்6 Feb 2020 10:43 AM GMT (Updated: 6 Feb 2020 10:43 AM GMT)
மெஞ்ஞானபுரம் அருகே குடும்ப பிரச்சனை தொடர்பாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரேஸ்பாண்டி (வயது 40), விவசாயி. இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் கிருத்திக்ரோசனுக்கு (12) உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த பிறகு குணமாகியது. இந்நிலையில் கிருத்திக்ரோசன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் சம்பவத்தன்று தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆரேஸ்பாண்டி உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரேஸ்பாண்டி (வயது 40), விவசாயி. இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகன் கிருத்திக்ரோசனுக்கு (12) உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்த பிறகு குணமாகியது. இந்நிலையில் கிருத்திக்ரோசன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் சம்பவத்தன்று தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆரேஸ்பாண்டி உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X