என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசி அருகே நடுரோட்டில் மூதாட்டி மயங்கி மரணம்
Byமாலை மலர்4 Feb 2020 11:42 AM GMT (Updated: 4 Feb 2020 11:42 AM GMT)
வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத மூதாட்டி மயங்கி பரிதாபமாக இறந்தார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் தமிழக அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக விஏஓ வினோத் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த கிராம நிர்வாக அலுவலர் வினோத் தமிழக அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக விஏஓ வினோத் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X