என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![விவசாயிகள் வைத்துள்ள பதாகை. விவசாயிகள் வைத்துள்ள பதாகை.](https://img.maalaimalar.com/Articles/2020/Jan/202001252349502821_Farmers-who-ignored-the-awareness-meeting-on-gas-pipeline_SECVPF.gif)
X
விவசாயிகள் வைத்துள்ள பதாகை.
எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
By
மாலை மலர்25 Jan 2020 6:19 PM GMT (Updated: 25 Jan 2020 6:19 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
பொங்கலூர்:
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு தேவணகொந்தி வரை ரூ.720 கோடி மதிப்பீட்டில் நிலத்தடியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் விதமாக நேற்று முன்தினம் பொங்கலூரை அடுத்த அலகுமலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கண்டியன்கோவில் ஊராட்சியில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக விழிப்புணர்வுக்கூட்டம் புறக்கணிப்பு என்ற பெயரில் பதாகை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால். காலையில் வந்த அதிகாரிகள் மாலை வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு தேவணகொந்தி வரை ரூ.720 கோடி மதிப்பீட்டில் நிலத்தடியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் விதமாக நேற்று முன்தினம் பொங்கலூரை அடுத்த அலகுமலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று கண்டியன்கோவில் ஊராட்சியில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக விழிப்புணர்வுக்கூட்டம் புறக்கணிப்பு என்ற பெயரில் பதாகை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால். காலையில் வந்த அதிகாரிகள் மாலை வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)