என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதாந்திர டிக்கெட்டை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பெறலாம்
Byமாலை மலர்13 Jan 2020 9:41 AM GMT (Updated: 13 Jan 2020 9:41 AM GMT)
மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பொதுமக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மாதாந்திர டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை பெற்றுக் கொள்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் கருதி, மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற வகையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப் மிஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மாநகர போக்குவரத்து கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 2 லட்சத்து 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை பெற்றுக் கொள்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் கருதி, மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற வகையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப் மிஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மாநகர போக்குவரத்து கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X