என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாள் பொங்கல் விடுமுறை- கல்வித்துறை அறிவிப்பு
Byமாலை மலர்11 Jan 2020 7:12 AM GMT (Updated: 11 Jan 2020 7:12 AM GMT)
தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாள் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழத்தில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
இதேபோல், புதுவையிலும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் பேரில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ந் தேதி திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 8-ந் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனால் புதுவையிலும் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை பள்ளிகள் இயங்காது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X