என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் இன்று அதிகாலை குடோனில் தீ விபத்து
Byமாலை மலர்4 Dec 2019 9:32 AM GMT (Updated: 4 Dec 2019 9:32 AM GMT)
கோவையில் இன்று அதிகாலையில் குடோனில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.
கோவை:
கோவை வெரைடிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). இவர் 5 முக்கு சந்திப்பு என்.எச். ரோட்டில் உள்ள 3 மாடி வாடகை கட்டிடத்தில் பேக் கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவர் வழக்கம் போல கடை மற்றும் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை இவரது குடோன் உள்ள 3-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 1 மணி நேரம் போராடி பேக் குடோனில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் குடோனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான பேக்குகள் எரிந்து நாசமானது.
கோவை வெரைடிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). இவர் 5 முக்கு சந்திப்பு என்.எச். ரோட்டில் உள்ள 3 மாடி வாடகை கட்டிடத்தில் பேக் கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவர் வழக்கம் போல கடை மற்றும் குடோனை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை இவரது குடோன் உள்ள 3-வது மாடியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 1 மணி நேரம் போராடி பேக் குடோனில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் குடோனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ஏராளமான பேக்குகள் எரிந்து நாசமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X