என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாதவரத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி
Byமாலை மலர்30 Nov 2019 11:30 AM GMT (Updated: 30 Nov 2019 11:30 AM GMT)
மாதவரத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஏ.சி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
சென்னை அரும்பாக்கம் அன்னை சத்தியா நகர், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் பாலசந்திரன் (30). ஏ.சி.மெக்கானிக்.
இவர் மாதவரம் ரெட்டை ஏரி 200 அடி சாலையில் 9 அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் நேற்று இரவு ஏ.சி. எந்திரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி பாலச்சந்திரன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வலை எதுவும் கட்டாமல் கூலி ஆட்கள் வேலை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பாதுகாப்பு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் அன்னை சத்தியா நகர், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் பாலசந்திரன் (30). ஏ.சி.மெக்கானிக்.
இவர் மாதவரம் ரெட்டை ஏரி 200 அடி சாலையில் 9 அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் நேற்று இரவு ஏ.சி. எந்திரத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி பாலச்சந்திரன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வலை எதுவும் கட்டாமல் கூலி ஆட்கள் வேலை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பாதுகாப்பு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X