என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவரம் அருகே நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்12 Nov 2019 7:03 AM GMT (Updated: 12 Nov 2019 7:03 AM GMT)
சோழவரம் அருகே நிலத்தகராறில் விவசாயி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செங்குன்றம்:
சோழவரத்தை அடுத்த காரனோடையைச் சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவருடைய தங்கை மலர். நிலத்தகராறு தொடர்பாக இவர்கள் 2 பேருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற சம்பத்தை அவரது தங்கை மகன் தினேஷ் தனது நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சம்பத்தை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சோழவரத்தை அடுத்த காரனோடையைச் சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவருடைய தங்கை மலர். நிலத்தகராறு தொடர்பாக இவர்கள் 2 பேருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற சம்பத்தை அவரது தங்கை மகன் தினேஷ் தனது நண்பருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சம்பத்தை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X