என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்25 Aug 2019 10:05 AM GMT (Updated: 25 Aug 2019 10:05 AM GMT)
கும்மிடிப்பூண்டியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரில் மோகன்லால் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மின்வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இவரது கடையையொட்டி பாபு என்பவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் பூட்டைஉடைத்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள டயர்கள் உள்ளிட்ட பொருட்கள், ரூ. 14 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X