என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்
Byமாலை மலர்12 Aug 2019 6:01 PM GMT (Updated: 12 Aug 2019 6:01 PM GMT)
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் ஆறுமுகம் பிள்ளை சாலையில் ராம்கோ குழுமத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் ஆறுமுகம் பிள்ளை சாலையில் ராம்கோ குழுமத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 13 முதல் 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5.கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஒவ்வொரு பிரிவாக ஓடினர். ராம்கோ நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராமலிங்கம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மூத்த பொதுமேலாளர் ராமசுப்பிரமணியம், பொதுமேலாளர்கள் மணிகண்டன், ஜெகதீஸ் பாபு, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கலெக்டர் கையொப்பம்மிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் ஆறுமுகம் பிள்ளை சாலையில் ராம்கோ குழுமத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 13 முதல் 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5.கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஒவ்வொரு பிரிவாக ஓடினர். ராம்கோ நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராமலிங்கம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மூத்த பொதுமேலாளர் ராமசுப்பிரமணியம், பொதுமேலாளர்கள் மணிகண்டன், ஜெகதீஸ் பாபு, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கலெக்டர் கையொப்பம்மிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X