என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
Byமாலை மலர்7 Jun 2019 5:52 PM GMT (Updated: 7 Jun 2019 5:52 PM GMT)
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மாணவன் மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டிஐ. படித்து வந்தார்.
இந்தநிலைலயில் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே உள்ள பட்லூர் பகுதிக்கு கேட்டரிங் வேலைக்கு மைக்கேல்ராஜ் வந்தார். நேற்று வேலை முடித்துவிட்டு பட்லூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மைக்கேல்ராஜ் உடலை மீட்டனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டிஐ. படித்து வந்தார்.
இந்தநிலைலயில் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே உள்ள பட்லூர் பகுதிக்கு கேட்டரிங் வேலைக்கு மைக்கேல்ராஜ் வந்தார். நேற்று வேலை முடித்துவிட்டு பட்லூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மைக்கேல்ராஜ் உடலை மீட்டனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X