என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1லட்சம் கொள்ளை
Byமாலை மலர்30 Jan 2019 6:28 AM GMT (Updated: 30 Jan 2019 6:28 AM GMT)
கோயம்பேட்டில் இருந்து மணலி செல்லும் மாநகர பஸ்சில் பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
போரூர்:
சீர்காழி திருமுல்லைவாசல் இருதய நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி கல்யாணி. இவர் சென்னை மணலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். பின்னர் இரவு கோயம்பேட்டில் இருந்து மணலி செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண் 121ஏ) ஏறி அமர்ந்தார்.
பஸ் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் தான் வைத்திருந்த கைப்பை கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பிளேடால் பையை கிழித்து அதிலிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சீர்காழி திருமுல்லைவாசல் இருதய நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி கல்யாணி. இவர் சென்னை மணலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். பின்னர் இரவு கோயம்பேட்டில் இருந்து மணலி செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண் 121ஏ) ஏறி அமர்ந்தார்.
பஸ் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் தான் வைத்திருந்த கைப்பை கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பிளேடால் பையை கிழித்து அதிலிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X