என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே கிராம உதவியாளரை மிரட்டிய முதியவர்
Byமாலை மலர்7 Sep 2018 9:03 AM GMT (Updated: 7 Sep 2018 9:03 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே கிராம உதவியாளரை மிரட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் தாலுகா வெரியப்பூர் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் இந்திரா(வயது34). சம்பவத்தன்று அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது காளிபாளையத்தை சேர்ந்த மதனகுருசாமி(63) என்பவர் சில ஆவணங்களை நகல் எடுக்கவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு இந்திரா முறையாக மனுகொடுத்து ஆவணங்களின் நகல் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.
இதனை ஏற்கமறுத்து மதனகுருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரமடைந்து இந்திராவை திட்டியும், பணிகளை செய்ய விடாமல் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இந்திரா அம்பிளிக்கை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மதனகுருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X