என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தல்
Byமாலை மலர்16 Aug 2018 1:17 PM GMT (Updated: 16 Aug 2018 1:17 PM GMT)
சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் அம்மா உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடதி வருகின்றனர்.
விசாரணையில் கோபி கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை கடத்தியது யார்? எதற்காக அவர் கடத்தப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X