என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன் பிறப்புக்களின் கண்ணீர் கடலில் மிதந்து சென்றார் கலைஞர் கருணாநிதி
Byமாலை மலர்8 Aug 2018 11:29 AM GMT (Updated: 8 Aug 2018 11:38 AM GMT)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பல்லாயிரக்கணக்கான உடன் பிறப்புக்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
சென்னை :
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட ராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினாவுக்கு கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றது. சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது.பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட ராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினாவுக்கு கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றது. சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது.பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X