என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசலில் பெண்ணை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
Byமாலை மலர்4 Aug 2018 9:39 AM GMT (Updated: 4 Aug 2018 9:39 AM GMT)
குடவாசலில் பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் அண்ணன்-தம்பியை கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது முதல் மனைவி பவானி. இரண்டாவது மனைவிக்கு அஸ்வின் (வயது12), சுப்பிரமணியன் (15) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். முருகேசன் தனது இரண்டு குழந்தைகளையும் அதே ஊரில் உள்ள தனது தம்பி கண்ணன் என்பவர் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்ணன் குடும்பத்தார் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பவானி, கண்ணன் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்ட போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கண்ணனின் மகன்கள் வீரமணி (23), பிரபாகரன் (25) ஆகிய இருவரும் சேர்ந்து பவானியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் குடவாசல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து வீரமணி, பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது முதல் மனைவி பவானி. இரண்டாவது மனைவிக்கு அஸ்வின் (வயது12), சுப்பிரமணியன் (15) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். முருகேசன் தனது இரண்டு குழந்தைகளையும் அதே ஊரில் உள்ள தனது தம்பி கண்ணன் என்பவர் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்ணன் குடும்பத்தார் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பவானி, கண்ணன் வீட்டிற்கு சென்று இதுபற்றி கேட்ட போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கண்ணனின் மகன்கள் வீரமணி (23), பிரபாகரன் (25) ஆகிய இருவரும் சேர்ந்து பவானியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் குடவாசல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து வீரமணி, பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X