என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய லாரி பறிமுதல்
Byமாலை மலர்20 July 2018 8:00 AM GMT (Updated: 20 July 2018 8:00 AM GMT)
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து மணல் திருடி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மணல் திருடப்படுவதாக வந்த புகாரின் பேரில் சித்தர்கள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குண்டலப்பட்டியில் அதிவேகத்தில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.
இதனையடத்து லாரியை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் அறிவழகன் (வயது 45), டிரைவர் ஜெகதீசன் (27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X