என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Nov 2017 11:38 AM GMT (Updated: 20 Nov 2017 11:38 AM GMT)
திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், நவ. 20-
திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பசும்பால் 1 லிட்டருக்கு ரூ.35 ஆகவும், எருமைப்பால் 1 லிட்டர் ரூ.45 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் மாட்டுத் தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவின் சங்கங்களுக்கு பால் கிரையத் தொகைக்கு பதிலாக பட்டாசு கொடுத்து ஏமாற்றும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க திண்டுக்கல் மாவட்டம் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முகமது அலி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சடமாயன், தங்கவேல், முனியப்பன், ராஜூ, ராஜரத்தினம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X